Pages
▼
Saturday, 29 February 2020
Friday, 28 February 2020
16.2.2020 தாய்மொழி தின கவியரங்கம் - மாமதுரைக் கவிஞர் பேரவை, மதுரை
தாய்மொழி தின கவியரங்கம் -
மாமதுரைக் கவிஞர் பேரவை
கவிதை வாசித்த
கவிஞர்களின் மின்படங்கள்
மதுரை
வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன்
தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா
.இரவி முன்னிலையில் நடந்த மாபெரும்தாய்மொழி தினக் கவியரங்கம் 16.2.2020 அன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி
மதியம் 1.00 மணிக்கு
நிறைவு பெற்றது.
அனைவருக்கும்
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அன்று நான் வாசித்தக் கவிதை
மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட லிங்க் ஐ கிளிக் செய்யவும்...
நன்றி