Pages

Pages

Revolution in the unconscious (உள்மனப் புரட்சி) by J. K

Wednesday, 15 June 2016

பூதகுடி ஒரு பார்வை - அஜித் குமார்

பூதகுடி ஒரு பார்வைஅஜித் குமார்


சென்ற 12.6.16  ஞாயிறு அன்று மதுரை அருகே உள்ள 'பூதகுடி' கிராமத்தில் நடைபெற்ற ஒரு மாணவனின் நூல் வெளியிட்டு விழாவிற்குச் சென்று அவருக்கு வாழ்த்துரை வழங்கினேன்.

மாணவன் பெயர் : செல்வன் அஜித் குமார்
படிப்பு : பி.. தமிழ் இரண்டாம் ஆண்டு
கல்லூரி : யாதவா கல்லூரி, மதுரை.
ஊர் : பூதகுடி
எழுதிய நூலின் பெயர் : பூதகுடி ஒரு பார்வை

சிறப்பு :
கல்லூரி மாணவர்கள் என்றால் காதல் கவிதைகள் மட்டும் எழுதத் தெரியும் என்கிற நினைப்பை அகற்றி, தான் வாழும் கிராம பூமி பற்றி எழுதியதோடு அதை புத்தகமாக வெளியிட்டு வரலாற்றுப் பதிவு செய்ததே.

இவர் செய்த காரியம் இளைஞர் சமுதாயத்திற்கு முன் உதாரணம். மேலும் அவர் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் கூட.

அவர் மென்மேலும் பல நல்ல புத்தகங்களை எழுத வேண்டும் என்று இதன் மூலம் வாழ்த்துகிறேன்.


*** மதுரை கங்காதரன்***

No comments:

Post a Comment