இன்பம் - புண்ணியம் மற்றும் துன்பம் - பாவம்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
GOOD AND BAD
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN
நீ துன்பமடையும் நேரம்
நீ முன்னாள் செய்த தவறு (பாவம்)
இன்பமடையும் நேரம்
நீ முன்னாள் செய்த நல்ல காரியம் (புண்ணியம்)
பாவம்
பிறர்க்கு கஷ்டத்தைக் கொடுப்பது.
புண்ணியம்
பிறர்க்கு நன்மை செய்வது.
பாவக்களையை அழித்து
புண்ணிய விதையை விதை.
துன்பக்களையை ஒழித்து
இன்ப விதையை விதை.
பாவ பாலைவனத்தை
புண்ணியச் சோலைவனமாய் மாற்று.
எங்கும் புண்ணிய மரம்
என்றும் இன்பமயம்.
வளர்ந்து செழிக்கட்டும்
உன் வாழ்வில்.
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
புதுக்கவிதை
மதுரை கங்காதரன்
GOOD AND BAD
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN
நீ துன்பமடையும் நேரம்
நீ முன்னாள் செய்த தவறு (பாவம்)
இன்பமடையும் நேரம்
நீ முன்னாள் செய்த நல்ல காரியம் (புண்ணியம்)
பாவம்
பிறர்க்கு கஷ்டத்தைக் கொடுப்பது.
புண்ணியம்
பிறர்க்கு நன்மை செய்வது.
பாவக்களையை அழித்து
புண்ணிய விதையை விதை.
துன்பக்களையை ஒழித்து
இன்ப விதையை விதை.
பாவ பாலைவனத்தை
புண்ணியச் சோலைவனமாய் மாற்று.
எங்கும் புண்ணிய மரம்
என்றும் இன்பமயம்.
வளர்ந்து செழிக்கட்டும்
உன் வாழ்வில்.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது