Pages

Friday 20 July 2012

பொன் வாழ்கையாக மாற்றும் வித்தை - கவிதை

பொன் வாழ்கையாக மாற்றும்  வித்தை - கவிதை 




விதைக்குள்ளே பெரிய மரம் 
உயிருக்குள்ளே உன் உருவம் 


விதையை மரமாகவும் 
மரத்தை விதையாகவும் 
மண்ணால் மாற்ற முடியும்.


மனிதனே!
உன் வாழ்வை பொன்னாகவும் 
மண்ணாகவும் 
மாற்றும் வித்தை 
உன்னிடம் இருக்கிறது.


இடைவிடாது முயற்சி 
அயராது உழைப்பு 
சோர்வில்லா மனம் 
தெளிவான சிந்தனை இருந்ந்தால் 
உன் வாழ்வு மண்ணாக இருந்தாலும் 
பொன்னாக மாறும்.

No comments:

Post a Comment