Pages

Saturday 4 August 2012

உண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது -நீங்களும் இலட்சாதிபதி


                   நீங்களும் இலட்சாதிபதி ஆகலாம்!



உண்மையில் சேமிப்பின் விகிதம் எப்படி இருக்கிறது ?


கீழ்தர மற்றும் நடுதர வர்க்கத்தினர் தங்கள்  வசதிக்கேற்ப 'ஆறு அல்லது ஒரு வருடத்தில் உங்கள் முதலீடு இரண்டு மடங்குகளாக தருகிறோம்'  என்கிற பகட்டு விளம்பரத்தையோ , ஆசை வார்த்தைகளிலோ அல்லது ராஜ உபச்சாரத்தில் மயங்கியோ அல்லது  தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக 'போலி லெட்டர் பேடு ' நிறுவங்களில்  முதலீடு ஏமாறுகிறார்கள். அவர்கள் போட்ட மொத்த முதலீடும்  பேராசையால் இழந்தது தவிக்கின்றனர்.


அந்த மாதிரி கம்பெனியில் முதலீடு செய்தவர்கள் திட்டம் முடிவு பெரும் காலத்தில் தாங்கள் ஏமாந்திருக்கிறோம் என்பதை  உணருகிறார்கள். சம்பந்த நபர்கள் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு ஓடி ஒளிந்து மறைந்தே போய்விடுகிறனர்.  


அதேபோல் பலர் பங்குகளில் முதலீடு, ஆன்  -லைன் வர்த்தகம், கோல்ட் பாண்டு, மியுச்சுவல் பண்டு போன்ற 100 % அபாயமுள்ளவற்றில் எப்போதும் எட்டி கூட பார்க்ககூடாது. அது கொஞ்சம் கூட பலன் தராது. 


உங்கள் முதலீடு அரசு வங்கியிலோ, அரசு சார்ந்த துறையிலோ, அஞ்சலகங்களிலோ சேமித்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி. வட்டி குறைவாக இருந்தாலும் பலன் என்றும் கிடைக்கும். உங்கள் முதலீடும் வளர்ச்சியும் பாதிக்காது.

பாதுகாப்பான முதலீடு !



ஆயுள் முழுவதும் நிம்மதி 
    

                     
விரைவில்  1000 ரூபாய் எப்படி பல லட்சங்களாய் கொடுக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

  

தொடரும் ...     
********************************************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

No comments:

Post a Comment