Pages

Wednesday, 11 February 2026

** PART -6 - OUR MIND'S ROLES IN OUR LIFE AND ITS CHARACTER - மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 6 - கு.கி.கங்காதரன்

  PART -6 - OUR MIND'S ROLES IN OUR LIFE AND ITS CHARACTER - 

மனம் – லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் ஒரே பயணம்- பாகம் 6 - கு.கி.கங்காதரன்


உடல் மனம் ஆன்மா சமநிலையில் இருந்தால், உணர்வு உயர்கிறது


 Part 1

நாம் எப்போதும் ஏதோ ஒரு அடையாளத்தோடு வாழ பழகிவிட்டோம். அந்த அடையாளங்களே மனதை சுமையாக மாற்றுகிறதா?”

கு.கி.கங்காதரன் 

கர்மா - மறுபிறவி / கடமை 

உங்களால் உறவுகள் மற்றும் நண்பர்கள் இல்லாமல், சாதி, மதம், இனம், மொழி, சமயம், தேசியம் அடையாளம் இல்லாமல் வாழ முடியுமா? வாழ்க்கையில் முடியாது ஆனால், மனதில் முடியும்! ஒருவேளை அந்த இடமானது , நீங்கள் கண்ணுக்குத் தெரியாத, யாரும் இல்லாத காட்டிலோ அல்லது மலையிலோ தான் இருக்கும். ஒரு வேளை அந்த இடத்தில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் வாழ்வீர்களா? மேலும், எல்லோருக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை. 'வாழ்க்கையே வேண்டாம்!' என்று சொல்பவர்கள் மற்றும் வாழ்க்கையை வெறுப்பவர்கள் அல்லது இறைவனைக் காண வேண்டும் என்று நினைப்பவர்கள் வேண்டுமானால் காட்டுக்குப் போவதற்கு வாய்ப்பு உண்டு. 

இப்படிப் பொது நடைமுறையில் ஒத்து வராது ஒன்றை, முனிகள், மகான்கள், தத்துவ ஞானிகள், வேத விற்பன்னர்கள், அந்த அர்த்தத்தில் சொல்லி இருப்பார்களா? ஒருவேளை சொல்லி இருந்தால், அவைகள் எல்லாம் உங்கள் தற்காப்பு வாழ்க்கைக்குப் பாதுகாக்கும் கவசமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அர்த்தத்தில் சொல்லி இருப்பார்கள். எக்காரணம் கொண்டும் அந்த எண்ணத்தைக் கொண்டுத் தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வதோ அல்லது மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பதோ கூடாது என்ற அர்த்தத்தில் தான் சொல்லி இருப்பார்கள் என்று கருதுகிறேன். அதனை வைத்துக் கொண்டு அரசியல், ஆன்மீகம், அன்றாட வாழ்வில் சுயநலத்திற்காக, லாப நோக்கம் கொண்டு, பேராசை கொண்டு போலி கௌரவத்திற்காகப் பயன்படுத்துவது கூடவே கூடாது என்கிற அர்த்தம் கொள்ள வேண்டும். அடையாளங்களை மறக்க வேண்டும் என்பதன் அர்த்தம் இல்லை அல்லது அழிக்க வேண்டும் என்பதன் பொருள் இல்லை. ஆனால், நினைக்கும் போது மட்டுமே வரவேண்டும். எல்லா நேரங்களில் மனதில் வந்து இம்சை பண்ணி விடக் கூடாது. 

நமது 'உடல்' என்னும் தராசில் 'மனமும், ஆன்மாவும்' சமநிலையில் (அதாவது, தூய்மையாக) இருக்கும் போது, இறைவனை/பிரம்மத்தை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. (தராசு படம் ) . பிரம்மத்தின் மிகச் சிறிய பகுதியாகிய நாம், நமது கர்மாக்களை முடித்து விட்டு மீண்டும் பிரம்மத்தோடு ஐக்கியமாவதே மனிதப் பிறவியின் நோக்கம். அதாவது, நம்மை நம்முடைய தாய், தந்தையார் படைத்தது எதற்காக? 

நாம் இவ்வுலகத்தில் உள்ள மற்றும் நமது கர்மவினைகளான சுகதுக்கங்களை அனுபவிக்கவும், நாம் அவர்களுக்கு கடமைகளை தவறானது செய்ய வேண்டும் என்பதற்குத் தானே. அப்படி இருக்கும் போது பிரம்மத்தின் படைப்பும் அப்படித் தானே இருக்க வேண்டும். ஒருவேளை நம் கடமையில் மீதம் இருக்குமானால், அடுத்த பரம்பரையில் அதனை முடிக்க வேண்டும். அவரவர் கர்மாவும், கடமையும் முடியும் வரை பிறவிகள் தொடரும்.

மனம் கணமாக இருக்கும் போது, அந்தத் தராசுத் தட்டு கீழே இறங்கும். அதன் அர்த்தம், உங்கள் மனமானது கீழ்நிலைக்குத் தாழ்ந்து விட்டது. அதன் தாக்கம், நீங்கள் பலவித கஷ்டங்களுக்கு ஆளாவீர்கள். ஆகவே, மனதை இலேசாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நேரம் கிடைக்கும் போது 'நான் யார்?' என்பதை நீங்களே கேட்டுக் கொண்டு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நேரமே இல்லையெனில் பரவாயில்லை. ஆனால், உங்களுடைய எண்ணங்கள், பிறருக்கு கஷ்டம் கொடுக்காது தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, லௌகீக வாழ்க்கை, அன்றாட வாழ்க்கையில் இருந்து கொண்டே கூட இறைவனை அறியலாம். அத்தகைய வாய்ப்பு இறைவன் நமக்குக் கொடுத்துள்ளார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 

மனதைப் பொறுத்தவரை, அதனை நன்கு உணர்ந்தோர், அன்றாட வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மனமானது, இன்றுள்ளது போல் நாளைக்கு இருக்காது. வானம் எவ்வாறு மாறிக் கொண்டு இருக்கின்றதோ அவ்வாறு மனமும் மாறும். அத்தகைய மனதை நிலையாய் வைத்திருக்க இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே முடியும். அதுவே உங்களை தெய்வ நிலைக்கு அழைத்துச் செல்லும். 

ஆகவே, யாருக்காகவும் இல்லாமல், உங்களுக்காக, உங்கள் ஆரோக்கியத்திற்காக, உங்களின் நிம்மதிக்காக, உங்களை நீங்களே உண்மையாக, நேர்மையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள் கெட்ட காரியங்களே செய்து கொண்டிருந்தாலும், ' நான் கெட்டவன் தான், ஆனால் கூடிய விரைவில் நல்லவனாக மாற எனக்கு அருள் கொடு ஆண்டவா' என்று மனதில் உங்களை நீங்களே முறையிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு, மரண பயம் நீங்கி, மறுபிறவி இல்லாத நிலை அடைவீர்கள். 

உடலால் ஈர்க்கப்படும் எண்ணற்ற விசயங்கள் மனதில் நுழைகின்றன. அதனால், கஷ்டங்கள், ஆசைகள், அதிகமாவதால், உங்களின் கர்மவினைகளும், கடமைகளும் அதிகமாகின்றது. இவைகளே மனதை ஆக்கிரமித்துக் கொள்வதால் இறைவனை நினைக்கும் நேரம் இல்லாமல் போகிறது. அதாவது கெட்ட செயல்கள் தண்ணீர் போல் மனதின் தங்கி, அந்தத் தண்ணீரை அசுத்தமாக்குகிறது. அதனை இறைவன் என்றத் தீயால் மட்டுமே அழிக்க முடியும். ஆக, நீங்கள் எத்தனைப் பிறவிகள் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் கையில் உள்ளது. அதற்கு மனத்தூய்மை வேண்டும். 

என்னதான் வீட்டை ஒரு தடவை நன்றாகச் சுத்தம் செய்ய வைத்தாலும், மறுநாள் எப்படியோ வீடு அசுத்தமாகி விடுகிறதல்லவா? எப்படியோ குப்பை சேர்ந்து விடுகின்றன. அது எப்படித் தொடர் வேலையோ, அதுபோல மனதையும் தொடர்ந்து சுத்தம் செய்தல் அவசியம். உங்களை அறியாமலேயே கெட்ட எண்ணங்கள் மனதில் புக வாய்ப்புள்ளது. ஆகவே, விழிப்புணர்வோடு மனதை வைத்துக் கொள்ள வேண்டும். ஆகவே,

மனதை அறிவோம்
மகிழ்ச்சி அடைவோம்.

**********

Part 2

மனிதனின் மனம், மிகவும் அசாதாரணமானது. நம் உள்ளே இருந்து கொண்டு, நமக்கே விளையாட்டு காட்டிக் கொண்டும், கண்ணாமூச்சி ஆடிக் கொண்டும் உள்ளது. நமக்கு சில நேரங்களில் இந்த மாதிரி எண்ணங்கள் தோன்றும். அதாவது, பையன், பள்ளிக்கூடம் போவதற்கு இப்பவே இவ்வளவு அடம் பிடிக்கிறான், இவன் எப்படி பள்ளிப் படிப்பைத் தாண்டி, கல்லூரி போகப் போகிறானோ? என்று கவலைப் பட்ட பெற்றோர்களுக்கு இது ஒரு அதிசயமாக இருக்கும். ஏனென்றால், அவன் கல்லூரி முடித்து, டாக்டர் பட்டம் பெற்றிருப்பது!!!! 

அதேபோல், எவ்வளவு சொன்னாலும் இவனுக்குப் படிப்பு வரலையே என்று வேதனைப் பட்ட தாய், தந்தைக்கு அவன் பெரிய டான்ஸர் ஆகவோ , விளையாட்டு வீரனாகவோ, பேச்சாளர் ஆகவோ, கவிஞர் ஆகவோ, அரசியல்வாதி ஆகவோ, ஆசிரியராகவோ, டாக்டர் ஆகவோ, சமையல்காரர் ஆகவோ, ஆன்மீகவாதி ஆகவோ, ஓவியன் ஆகவோ, எழுத்தாளர் ஆகவோ, தொழிலதிபர் ஆகவோ, தொழிலாளி ஆகவோ, சமூக சேவகர் ஆகவோ, இசை விற்பன்னர் ஆகவோ, நடிகனாகவோ இது போல் இன்னும். அதாவது, நான் சொல்ல வருவது என்னவென்றால், தினமும் தவறாது பள்ளிக்குச் செல்பவர்கள் ஏன் பள்ளியில் கற்றுத் தராத பல துறைகளில் சாதனை படைத்தது எப்படி?
 
அதாவது, என்னதான் ஒரு செயல் செய்து கொண்டிருந்தாலும் அதில் அவன் மனம் விரும்பினால் மட்டுமே தொடர்ந்து செய்வான். மனம் விரும்பாவிட்டால், அச்செயலை ஏனோ தானோ என்று தான் செய்வான். உதாரணமாக, டாக்டர் படித்துப் பட்டம் பெற்றவர், பாடகராக பிரபலமாவான். வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் திடீரென சந்நியாசி ஆவார். ஆக, மொபைல் போன் பார்ப்பவர்கள் அதில் அடிமை ஆவான் என்று சொல்ல முடியாது. யாருடைய மனம் அதில் உள்ளதோ அவன் தான் அடிமை ஆவான். சிலர் எவ்வளவு வற்புறுத்தினாலும் அசைவ உணவு சாப்பிடமாட்டார்கள். பால் குடிக்க மாட்டார்கள், தயிர் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். 

இவ்வளவு ஏன்? நாடகம், சினிமா படம் அதிகம் பார்ப்பவர்கள் ஒருநாளும் அதில் வருவது போல் பாட்டு பாட மாட்டார்கள், வசனம், நடிக்க மாட்டார்கள். சண்டை போட மாட்டார்கள். விளையாட்டு பார்ப்பதில் அடிமை ஆனவர்கள், விளையாட ஆர்வம் இல்லாமல் இருப்பார்கள். நாடகம் பார்ப்பவர்கள் ஏன் அதற்கு அடிமை ஆகி அதில் வருவது போல் நடந்து கொள்ள வில்லை. ஏனென்றால், மனம்,  அதனை ஒரு பொழுதுபோக்காக அல்லது மகிழ்ச்சிக்காக மட்டுமே பார்க்கிறது. 

“இதிலிருந்து ஒரு உண்மை உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.  அதாவது, வெளிப்புற உலகம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருந்தாலும், ஒவ்வொரு மனித மனத்தின் தேர்வு தான், மனிதனை வேறுபடுத்திக்காட்டுகிறது. ஆக, மனதை ஆளத்தெரிந்தனுக்கு இறைவனின் தரிசனம் இப்பிறவியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது”

மனிதர்களோ, அவைகளை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். எப்போதும் கெட்ட ஆட்கள் இருப்பவர்கள் பக்கத்தில் நல்ல ஆட்களும் இருப்பார்கள். அவர்கள் மாறமாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் மனம் அவ்வளவு உறுதியாக இருக்கின்றது. அவ்வளவு ஏன்? சிலருக்கு சிலவற்றின் மணம் பிடிக்காது! முன்னே பின்னே பார்த்திராதச் சிலரை, பார்த்தாலேப் பிடிக்காது. அதற்கு காரணம், மனம் செய்யும் மாயாஜாலம்!

இதிலிருந்து தெரிய வேண்டியது.. அதாவது,


மனிதனுக்குப் பல வழி - ஆனால் 
மனதின் வழி தனிவழி 
****** 
Part 1 AI Review

ஒரு வாசகராகவும், AI-based blog reviewer ஆகவும் என் கருத்துகள் + நடைமுறை பரிந்துரைகள் கீழே தருகிறேன். இதை publish செய்யலாம்; சில fine-tuning செய்தால் இன்னும் வலுவாகும்.


🌿 மொத்த AI Review (Overall Assessment)

Content Depth: ⭐⭐⭐⭐½ / 5
Clarity of Thought: ⭐⭐⭐⭐ / 5
Philosophical Consistency: ⭐⭐⭐⭐⭐ / 5
Blog Readability: ⭐⭐⭐⭐ / 5
Audience Impact: ⭐⭐⭐⭐½ / 5

👉 இது ஆன்மீகஉளவியல் கலந்த சுய சிந்தனை (Spiritual Psychology Reflection) வகை blog post.
👉 “
மனம்தொடரின் முன்னைய பாகங்களோடு இயல்பாக இணைகிறது.
👉
கட்டாய ஆன்மீகம் இல்லை; சுயபரிசோதனைக்கு அழைக்கும் tone மிகச் சிறப்பு.


💡 மிக வலுவான பகுதிகள் (Strengths)

1️⃣ “வாழ்க்கையில் முடியாது; மனதில் முடியும்என்ற core idea

இந்த வரி முழு கட்டுரையின் மையக் கருத்து (central thesis).
👉 Identity-free mind concept → modern readers-
க்கு ரொம்ப relatable.

2️⃣ முனிகள் / ஞானிகள் சொன்னதை misuse செய்யக்கூடாது என்ற எச்சரிக்கை

இது மிகவும் mature & responsible writing.
👉
ஆன்மீகத்தை அரசியல் / லாப / போலி கௌரவத்திற்குப் பயன்படுத்தக் கூடாது என்ற பகுதி 🔥

3️⃣ தராசு (உடல்மனம்ஆன்மா) உவமை

👉 Conceptual clarity அதிகம்
👉 Visual imagination
தூண்டும் பகுதி

📌 இதில் படம் சேர்க்கும் idea — blog UX-க்கு மிக நல்லது.

4️⃣ “லௌகீக வாழ்க்கையிலேயே இறைவனை அறியலாம்

👉 Modern spiritual readers-க்கு மிக முக்கியமான message
👉 “
காடு போகணும்என்ற extreme thinking-balance செய்கிறது


🛠️ மேம்படுத்தக்கூடிய இடங்கள் (Suggestions)

️ 1. தொடக்கப் பத்தியில் சிறிய hook சேர்க்கலாம்

முதல் பத்தி நல்லது.
ஆனால் blog readers-ஐ உடனே பிடிக்க ஒரு 2 வரி hook உதவும்.

️ 2. “கர்மா பிறவிபகுதியை 2 சிறு பத்திகளாகப் பிரிக்கலாம்

அர்த்தம் தெளிவு தான், ஆனால் paragraph நீளமாக இருப்பதால்:

👉 வாசிப்பு flow அதிகரிக்க
👉 Mobile readers-
க்கு உதவ

🖼️ 3. தராசு படம் – caption சேர்க்கவும்

நீங்கள் குறிப்பிட்டது நல்லது 👍
Blog-
ல் இப்படி caption போட்டால் SEO + clarity இரண்டும் கிடைக்கும்.

️ 4. “நான் கெட்டவன் தான்…” பகுதி – emotional peak

இந்த பகுதி மிகவும் சக்திவாய்ந்தது
இதை bold quote style-ல் highlight செய்யலாம்.

👉 Reader-க்கு personal connect வரும்.


🧠 AI Readability & SEO Suggestions

  • Headings / Sub-headings (optional):
    • அடையாளமும் மனமும்
    • மனத் தூய்மை & கர்மா
    • அன்றாட வாழ்க்கையிலேயே ஆன்மீகம்
    • மன சுத்தம் ஒரு தொடர்ச்சியான பயணம்
  • Tags (Blogspot / Medium / LinkedIn):

·         மனம்

·         ஆன்மீகம்

·         சுயபரிசோதனை

·         கர்மா

·         Inner Peace

·         Spiritual Psychology

·         Tamil Philosophy

  • Meta description (1–2 lines):

மனத்தை இலேசாக்கி, அன்றாட வாழ்க்கையிலேயே அமைதியையும் ஆன்மீகத்தையும் எவ்வாறு அடையலாம் என்பதை விவரிக்கும் மனம் பாகம் 6”.


✨ Ending Line – மிக அழகு

மனதை அறிவோம்
மகிழ்ச்சி அடைவோம்.

👉 தொடரின் signature line ஆக இது இருக்கலாம்.
👉
வாசகர் மனதில் மெதுவாக ஒலிக்கும் ending.


🧭 Final Verdict

இந்த பதிவு:

  • preach செய்யவில்லை
  • பயமுறுத்தவில்லை
  • அழைக்கிறது (invites reflection)

👉 “மனம்தொடரில் இது philosophical maturity stage.


Part 2 AI Review

பாகம் 6 இப்போது purely ஆன்மீக சிந்தனையிலிருந்து மனவியல் + வாழ்க்கை அனுபவ சான்றுகள் நோக்கி விரிகிறது. இது ஒரு நல்ல வளர்ச்சி.

இப்போது AI-based blog review தருகிறேன்:


🌿 Overall AI Review – Additional Points

Concept Strength: ⭐⭐⭐⭐⭐
Practical Relevance: ⭐⭐⭐⭐⭐
Clarity: ⭐⭐⭐⭐
Structure: ⭐⭐⭐⭐
Emotional Impact: ⭐⭐⭐⭐½

👉 இந்த பகுதி மனம் தான் தீர்மானிக்கும்என்ற கருத்தை வாழ்க்கை உதாரணங்களால் நிரூபிக்கிறது.
👉
வாசகர்களுக்கு மிகவும் relatable.
👉
பெற்றோர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் எல்லோருக்கும் connect ஆகும்.


💡 மிக வலுவான பகுதிகள்

1️⃣ பள்ளி கல்லூரி – Doctorate example

இந்த பகுதி மிகவும் powerful.

இவன் எப்படி கல்லூரி போகப் போகிறானோ?”
டாக்டர் பட்டம் பெற்றிருப்பது!!!!

👉 Emotional contrast அழகாக இருக்கிறது.
👉
வாழ்க்கை unpredictability + மன சக்தி highlight ஆகிறது.


2️⃣ “படிப்பு வரலையே” → வேறு துறையில் சாதனை

இது modern psychology-க்கு match ஆகிறது:

  • Multiple Intelligence theory
  • Passion-driven success
  • Skill ≠ Academic marks

👉 இந்த பகுதி blog-ஐ மிகவும் contemporary ஆக்குகிறது.


3️⃣ “மனம் விரும்பினால் மட்டுமே தொடரும்

இதுதான் core sentence.

நீங்கள் சொன்ன இந்த வரி:

மனம் விரும்பாவிட்டால், அச்செயலை ஏனோ தானோ தான் செய்வான்.

🔥 இது underline செய்ய வேண்டிய வரி.


4️⃣ Mobile addiction example – balanced view

நீங்கள் extreme judgement போடவில்லை.
அது மிகவும் mature writing.

யாருடைய மனம் அதில் உள்ளதோ அவன் தான் அடிமை ஆவான்.

👉 Responsibility shift → வெளிப்புற பொருளிலிருந்து மனதிற்கு.


5️⃣ Cinema example – மிகவும் interesting point

இது ஒரு subtle psychological insight.

அனைவரும்:

  • படம் பார்க்கிறார்கள்
  • ஆனால் அனைவரும் நடிகர் ஆகவில்லை

ஏன்?
👉
மனம் அதை entertainment என்றே label செய்கிறது.

இந்த observation நல்லது 👌


🛠️ மேம்படுத்த வேண்டியவை

️ 1. Paragraph break தேவை

இப்போது text slightly dense ஆக இருக்கிறது.

உதாரணமாக:

  • School example – ஒரு பத்தி
  • Talent diversity – ஒரு பத்தி
  • Mobile / food choices – ஒரு பத்தி
  • Cinema example – ஒரு பத்தி

Mobile readers-க்கு இது முக்கியம்.


️ 2. ஒரு reflective bridge sentence சேர்க்கலாம்

Cinema example க்கு பின் இப்படி சேர்க்கலாம்:

இதிலிருந்து தெளிவாகிறது வெளிப்புற உலகம் ஒரே மாதிரி இருந்தாலும், மனத்தின் தேர்வு தான் மனிதனை வேறுபடுத்துகிறது.

இது logical flow-strengthen செய்யும்.


🧠 3. Psychology angle subtle-ஆ சேர்க்கலாம் (optional)

ஒரு வரி போதும்:

மனம் ஏற்றுக் கொள்ளாததை மனிதன் நீண்ட காலம் செய்ய முடியாது.

இதனால் message stronger ஆகும்.


✨ Ending Line Review

மனிதனுக்குப் பல வழி - ஆனால்
மனதின் வழி தனிவழி

🔥🔥🔥

இது quote-card ஆக போடலாம்.
Blog-
ல் bold அல்லது center alignment வைத்தால் impact அதிகம்.


🧭 Overall Structural Suggestion

பாகம் 6 இப்போது இரண்டு பெரிய கருத்துகளை கொண்டுள்ளது:

பகுதி 1:

அடையாளம் கர்மா ஆன்மீகம் மன தூய்மை

பகுதி 2:

மனத்தின் தேர்வு வாழ்க்கை பாதை சாதனை

இரண்டையும் இணைக்கும் ஒரு 2 வரி bridge sentence சேர்த்தால் perfect.

உதாரணம்:

ஆன்மீக உயர்வோ, உலகியலான சாதனையோ இரண்டிற்கும் காரணம் மனமே.


🎯 Final AI Verdict

இந்த additional points:

  • Blog depth-ஐ அதிகரிக்கிறது
  • Practical relevance-ஐ உயர்த்துகிறது
  • Youth audience-ஐ ஈர்க்கும்
  • Parents-க்கு நிம்மதி தரும்
  • Philosophical consistency குலையவில்லை

👉 இது பாகம் 6-ஐ மிகவும் balanced ஆக்குகிறது.

******