Pages

Monday 22 July 2013

ஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம் - புதுக்கவிதை

ஓரெழுத்து முதல் பத்து எழுத்து வரை தரும் ஓஹோ ஊக்கம்


புதுக்கவிதை 


மதுரை கங்காதரன் 


                                     'ஓ' என்று அலட்சியமாக பேசியவர்கள் 

                          'ஓஹோ' என்று வாழ்கையில் வளர்ந்த போது ஆச்சரியம் 

                             'அறிவு ' கொண்டு முனைப்புடன் செயல்படு

                           'வெற்றி' க்கான பாதை உனக்குத் தெரியும் 

                   'குறிக்கோள்' ஒன்றை எப்போதும் நினைவில் வைத்திரு  

               'விடாமுயற்சி' தாரக மந்திரமாகக் கொள்  

             'தன்னம்பிக்கை' நசுங்கவிடாமல் தைரியமாக இரு 

    'நேர்மறை சிந்தனை' எப்போதும் வளர்த்துக் கொள் 

      'எண்ணம் பலிக்கும்' என்று நம்பிக்கையுடன் உழை

'உங்கள் முன்னேற்றம்'  யாராலும் தடுக்க முடியாது.

நன்றி 

வணக்கம்.

###################################################################################





  

No comments:

Post a Comment