Pages

Showing posts with label எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி. Show all posts
Showing posts with label எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி. Show all posts

Wednesday, 31 August 2016

எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சி

28.8.16 ஞாயிற்றுக் கிழமை அன்று மாமதுரைக் கவிஞர் பேரவை, மணியம்மை மழலையர் பள்ளி, மதுரையில் நடத்திய எழுச்சிக் கவியரங்கத்தில் எனக்கு வழங்கிய 'கவிபாரதி' விருது நிகழ்ச்சியின் சில மின் படங்கள் இதோ..






என்னுடைய இந்தப் பாராட்டை, உலக மக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன். தொடர்ந்து ஆதரவு கொடுத்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


**************