Pages

Showing posts with label வெற்றி மனிதன் உருவாகும் விதம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள். Show all posts
Showing posts with label வெற்றி மனிதன் உருவாகும் விதம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள். Show all posts

Thursday, 2 August 2012

வெற்றி மனிதன் உருவாகும் விதம் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்



வெற்றி மனிதன் உருவாகும் விதம் 


கரடு முரடான கல்லை செதுக்காமல்           பலர்   வணங்கும்  அழகான சிலை உருவாகாது. 


தங்கத்தை உருக்கி சரியான முறையில் தட்டி  வளைக்காவிட்டால் பலர் விரும்பி அணியும்      நகையாக மாறாது.




வைரத்தை பட்டை தீட்டி ஒளி ஏற்றாவிட்டால் மதிப்புள்ள பொருளாகாது . 


நீ வெற்றி மனிதனாக உருவாக வேண்டு மென்றால் முயற்சி என்கிற வெப்பத்தால் உன்னை உருக்கி, பயிற்சியினால் சரியான அளவில் மனதை தட்டி , எண்ணங்களை வளைத்து, அறிவை பட்டை போல் தீட்டி அனைவரும் போற்றும் அன்பை காட்டி, துயர் துடைக்கும் செயல்கள் பலவற்றை செய்தால் நீ  ஒரு வெற்றி மனிதன் தான்.


கஷ்டம் வருகிறதே என்று கவலைபடாமல் கடுமையாய் உழைத்து முயற்சி செய்தால் நீங்கள்ஒரு வெற்றி மனிதன் தான்.    


*******************************************
இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது