Pages

Wednesday, 17 July 2013

18.MEANING OF DREAM, ACTION AND SUCCESS - 18. கனவு, செயல் மற்றும் வெற்றியின் அர்த்தங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

18.MEANING OF DREAM, ACTION AND SUCCESS 

* Dream means having Goal without action
  Activity means having action without Goal
  100% success means Goal with action.

* Aged mind always having same capacity without any improvement. Also they do to every work with careless, slow and less interest.
* Constructive thing will help for continuous improvement.


* A small hole enough to sink a big ship. Clever people arrest the hole when is in small. Likewise in your life, solve the problem when it is small.


* If you are a business man, then you must do every work with profit. Profit will improve your quality, experience and relationship.

Success steps continues next...

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

18. கனவு, செயல் மற்றும் வெற்றியின் அர்த்தங்கள் 


* செயல் இல்லாத குறிக்கோள் கனவாகும்.
   குறிக்கோள் இல்லாத செயல் - செயல்பாடாகும்
   குறிக்கோளுடன் உள்ள செயல் - 100% வெற்றியாகும்.

* வயதான மனம் முன்னேற்றமில்லாமல் ஒரே மாதிரியான திறமை இருக்கும். மேலும் அவர்களின் ஒவ்வொரு செயலிலும் கவனம் குறைவு, மெதுவாக மற்றும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.


* ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் தொடர் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும்.

* ஒரு சிறிய துவாரம் மிகப்பெரிய கப்பலை கவிழ்த்துவிடும். கெட்டிக்காரர்கள் சிறியதாய் இருக்கும்போதே அடைத்துவிடுவார்கள். அதுபோல் வாழ்கையில் பிரச்சனை சிறியதாய் இருக்கும்போதே தீர்த்துவிடவேண்டும்.


*  நீங்கள் ஒரு வியாபாரியாக இருந்தால் ஒவ்வொரு வேலை செய்வதிலும் லாபம் இருக்கவேண்டும். லாபம் உங்களுடைய தரத்தை உயர்த்துவதோடு அனுபவமும் , அணுகுமுறையும் உயர்த்தும். 

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Tuesday, 16 July 2013

17. TODAY IS A GIFT FOR ENJOYMENT - 17. இன்றைய தினம் இன்பம் பெறுவதற்கான பரிசு.

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

17. TODAY IS A GIFT FOR ENJOYMENT 
* Life is not a Problem to be solved. It is a Gift to be enjoyed. So lets start to enjoy it with your family, friends, relations and work.

* If you want happy or success permanently, then do a few constructive activities on daily basis. Any day this absence of activities is not permitted under any circumstance.
* All success people are announcing their success after completion of their achievement. It is because if they release before, it must be discouraged and laughed by others.

* Those are making money are using their mind and those spending it are cooling their mind.


* If Planter take care of the roots and the tree will take care of itself to a very large extent. So if you take care of your daily life with happy and the future life will take care of itself with happy. 

Success steps continues next..

#####################################################
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 

மதுரை கங்காதரன் 

17. இன்றைய தினம் இன்பம் பெறுவதற்கான பரிசு.

* வாழ்க்கை என்பது தீர்க்கப்பட வேண்டிய  ஒரு பிரச்சனை அல்ல.அது அனுபவிக்கவேண்டிய ஒரு மகிழ்ச்சியான பரிசு. ஆகையால் இப்போதே உங்கள் குடும்பம், நண்பர்கள், உறவுகள் மற்றும் வேலை மூலமாக மகிழ்ச்சியை அனுபவிக்க ஆரம்பியுங்கள்.


* நீங்கள் நிரந்தரமான மகிழ்ச்சி அல்லது வெற்றி பெற வேண்டுமென்றால், தினசரி அடிப்படையில் ஒரு சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த சூழ்நிலையிலும் இத்தகைய  நடவடிக்கைகள்  இல்லாத நாளை அனுமதிக்கக் கூடாது.
*வெற்றி பெற்ற அனைவரும் தங்கள் சாதனை முடிந்த பிறகு தான் அறிவிக்கிறார்கள். அவர்கள் செய்யவேண்டிய  சாதனையை முன்னமே  வெளியிடாததன் காரணம் அதை கேட்டு மற்றவர்கள் அதைரியப் படுத்துவார்கள் மற்றும் கேலியாக சிரிக்கவும் செய்வார்கள் என்பதால்.

* பணம் சம்பாதிப்பதற்கு மூளையை பயன்படுத்திகிறார்கள். அதேபோல் மூளையை குளிர்விப்பதற்கு பணத்தை செலவு செய்கிறார்கள்.


* விவசாயி வேர்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டால், மரமானது தான் பெரிதாக வளர்வதற்கு தன்னை பாதுகாத்துக் கொள்ளும். அதேபோல் நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொண்டால் எதிர்கால வாழ்க்கை உங்களை மகிழ்ச்சியாக இருக்குமாறு பார்த்து கொள்ளும்.

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்.

###################################################################################


16. WORKING MIND AND KEY - 16. வேலை செய்யும் மனமும் , சாவியும்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

16. WORKING MIND AND KEY

* Winning is improving yourself as well as you attain a new level of status. When you win, you must grow and feel good.
* If you listen good things then you will get advantages. If you talk good things others will get advantages.


* If you want success then you must be surrounded by talented people.


* Working mind and key are always in bright.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன் 

16. வேலை செய்யும் மனமும் , சாவியும் 


* உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கும் ஒரு புதிய நிலையை அடைவதே வெற்றியாகும். நீங்கள் வெற்றியடையும் போது நீங்கள் வளர்வதோடு நல்லபடியாக உணரவேண்டும்.

* நீங்கள் நல்ல விசயங்களை கேட்பதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நல்ல விசயங்களை பேசுவதால் மற்றவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.


* நீங்கள் வெற்றி பெற விரும்பினால் கட்டாயமாக திறமையானவர்கள்  உங்களைச் சுற்றி இருக்கவேண்டும்.


* வேலை செய்யும் மனம் மற்றும் சாவி எப்போதும் பிரகாசமாக  இருக்கும்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Sunday, 14 July 2013

15. BURNING MIND AND COOLING MIND - 15. எரியும் மனமும் , குளிர்ச்சியான மனமும்


HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

15. BURNING MIND AND COOLING MIND


* Our mind is having two parts. One is always burning and another one is always cooling. Because, send all your problems, sorrows, failures, dislikes to burning area and help to destroy it. Like that, send all your good things, good actions, relations, happy , success to cooling area and help to preserve it. 

* Some people avoid to ask some which they don't know. If you ask, something you gain and nothing to loose. ASK means - Acquire Some Knowledge.

* You will meet problem, if your emotion goes beyond the limit. 
* Where confident is there, there will have No fear. Where fear is there, there will have No confident.

Success steps continues next..

}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}


இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 

15. எரியும் மனமும் , குளிர்ச்சியான மனமும் 


* நமது மூளையில் ஒரு பகுதி அதிகமான ஜுவாலையோடு எரிந்து கொண்டு வெப்பமாகவும்  , மறுபக்கத்தில் மிகக் குளிர்ச்சியாகவும் இருக்கின்றது. அது எதனானென்றால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், கவலைகள், தோல்விகள், வெறுப்புகளை அவ்வப்போது எரியும் பகுதிக்கு அனுப்பி அவைகளை அழிப்பதற்கும் , நல்ல எண்ணங்கள், செயல்கள், வெற்றிகள், உறவுகள், சந்தோசங்களை குளிர்ச்சியான பகுதியில் பாதுக்காக்கவும் இருக்க உதவி செய்கிறது. 

* சிலர் தங்களுக்குத் தெரியாததை கேட்டுத் தெரிந்து கொள்ள தவிர்க்கிறார்கள். நீங்கள் கேட்பதனால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்குமே தவிர அதனால் இழப்பது  ஒன்றுமில்லை. அதாவது கேளுங்கள் - சில அறிவை பெற.


* உங்கள் உணர்ச்சிகள் எல்லையை தாண்டும் போது தொல்லைகளை  சந்திப்பீர்கள்.


* நம்பிக்கை எங்கு இருக்கின்றதோ அங்கு பயமில்லை. பயம் எங்கு இருக்கின்றதோ அங்கு நம்பிக்கை இருக்காது.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}}

தமிழ் காக்கும் கவசமெது? (புதுக்கவிதை)

14.7.13 அன்று காமராஜர் பிறந்த நாள் ஒட்டி மாமதுரை கவிஞர் பேரவை, மதுரை. நடத்திய கவிதைப் போட்டியில் 
தேர்ந்தெடுக்கப் பட்ட கவிதை.


தமிழ் காக்கும் கவசமெது?
(புதுக்கவிதை)

முதலில் தமிழ் மொழியைக் காக்க வேண்டிய அவசியமேது?
அழிவு இருந்தால் தானே அதை காக்க வேண்டிய அவசியம்!

சாகா பலம் பெற்றது செம்மை மொழி தமிழ் படைப்புகள்
தமிழுக்கு கவசம் வேண்டுமா? சிரிப்பான் பாரதி!

துணிவிருந்தால் என் கவிக்கு எதிர் கவி பாட வாரும் என்பான்!
எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! என்று பறை சாற்றிய நாள் எங்கே?

ஒழியும் தமிழ்! அழியும் தமிழ்! என்று சொல்வதை இனி ஒழிப்போம்
எங்கே பாரதி? எங்கே பாரதி? என்று தேடி அலைய வேண்டாம்

இங்கே பாரதி! இங்கே எல்லோரும் பாரதிகள் என்றே அறிவிப்போம்.
புதுக்கவிதைகள் தந்து தமிழுக்குப் புண்ணியம் சேர்த்தார் பாரதி!

இங்கே முழங்கிடும் கவிதைகள் கவசமாய் காத்திடுமே தமிழை!
தமிழின் கவசமே அதில் புதைந்திருக்கும் பொக்கிசம்

அள்ள அள்ள குறையாத வளமை ! படிக்க படிக்க திகட்டாத இனிமை!
பார்க்க பார்க்க தெவிட்டாத புதுமை! எழுத எழுத சலிக்காத எளிமை!

தமிழனின் உடல் பொருள் ஆவியாய் கலந்திருப்பது தமிழ்
கத்தி கண்டு பயப்படாது! அணுகுண்டு போட்டாலும் அழியாது தமிழ்!

வாழையடி வாழையாய் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து வரும் தமிழ்
தமிழ் மக்களுக்கு கெளரவம் கொடுத்த செம்மை மொழி

அன்னிய மொழிகள் பூச்சாண்டி காட்டினாலும் கவர்ச்சி காட்டி இழுத்தாலும்
கன்னித் தமிழ் மொழிக்கு தமிழ் மக்கள் நாம் கவசமாய் இருப்போம்!

- ஆக்கியோன்

கவிஞர் கு.கி. கங்காதரன்

***********************************************************************************

Saturday, 13 July 2013

14. ORGANIZATION AND ITS SUCCESS SECRETS - 14. நிறுவனம் மற்றும் அதன் வெற்றியின் இரகசியங்கள்

HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN
14. ORGANIZATION AND ITS SUCCESS SECRETS 

* Organization is like a Olympic torch light. It is carrying by it's leader. Who want light (Salary and other benefits) they must travel along with light (that is leader). You will loose light if you go behind or go forward.


* The right Manager can play a important role in training you and guiding you to success for your carrier and organization growth. The wrong manager can damage morals and carrier development.

* Talent people get experience from others. But foolish people get their experience from them-self.


* If you want to try to do your big project your self, it will take long time . Some time it may be failed. But doing it by team work, it will be finished fast and easy. 

Success steps continues next..

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

இனிமையான வாழ்கையின் வெற்றிப்படிகள் 
மதுரை கங்காதரன்   
14. நிறுவனம் மற்றும் அதன் வெற்றியின் இரகசியங்கள் 


* நிறுவனம் என்பது ஒலிம்பிக் ஜோதி போல. அதை அதன் தலைவர் ஏந்திச் செல்லும்போது யாருக்கு ஒளி தேவையோ (சம்பளம் மற்றும் இதர சலுகைகள்) அவர்கள் அதன் ஒளியோடு சேர்ந்து பயணம் செய்யவேண்டும். ஒளியை விட்டு பின் தங்கினாலோ அல்லது முன்னே சென்றாலோ அதன் பலனை இழந்துவிடுவீர்கள்.


* ஒரு சிறந்த மேலாளர் உங்களுக்கு வேலைக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மூலமாக உங்களுடைய பணி மற்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்களிக்கிறார். அதே சமயம் தவறான மேலாளர் உங்களுடைய ஒழுக்கம் மற்றும் பணி வளர்ச்சியை சேதப்படுத்துகிறார்.   

* புத்திசாலிகள் மற்றவர்களின் அனுபவத்த்திலிருந்து பாடம்  பெறுகிறார்கள். ஆனால் முட்டாள்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் பாடங்களை கற்கிறார்கள்.


* உங்களுடைய பெரிய திட்டம் சுயமாக முயற்சி செய்ய விரும்பினால், அது நீண்ட நாட்கள் ஆகும். சில நேரம் அது தோல்வியடையலாம். ஆனால் குழுவாக வேலை செய்வதன் மூலம் அதை வேகமாகவும் எளிதாகவும்  முடித்துவிடலாம்.

வாழ்கையின் வெற்றிப்படிகள் இன்னும் தொடரும்..

|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||

Friday, 12 July 2013

13. HAVE YOU WORRIED ABOUT YOUR DEATH EVERYDAY? - 13. உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?

 HAVE A NICE LIFE STEPS
MADURAI GANGADHARAN

13. HAVE YOU WORRIED ABOUT YOUR DEATH EVERYDAY?
* Have you worried about your death everyday ? Then why are you worried about day to day problem which are you facing? One thing you must remember, living every day means you are defeating death. Where did you get that much of strength and action? That is due to your self confident.So you don't afraid of any problem. You can solve it. Awake, Go and defeat it.
* Like a cool water reservoir we are having a reservoir of emotions in our heart. Controlling of our emotions which will help us to think and act clearly which in turn help us to stay cool. 

* If humanity like a cloud in our heart then rain will fall from the eyes.
* If you postpone your decision, don't stop to act ! Try it until the road ahead is clear and free.

Success life steps continues next...

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன்  
13. உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?  
*உங்கள் மரணத்தைப் பற்றி தினமும் கவலைபடுகிறீர்களா?  பிறகு ஏன் நாளுக்கு நாள் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி கவலைபடுகிறீர்கள் ? நீங்கள் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் மரணத்தை தோற்கடித்திருக்க்றீர்கள் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகைய வலிமை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? அது தான் தன்னம்பிக்கை!  ஆகையால்  நீங்கள் பிரச்சனை கண்டு பயப்பட வேண்டாம், உங்களால் அவைகளை தீர்க்க முடியும். விழித்துக்கொள்! ஓடு ! பிரச்சணையை தோற்கடி!
* குளிர் நீர் தேங்கிய தொட்டி போல் நம் இதயத்தில் உணர்வுகளின் தேக்கம் உள்ளது. நமது உணர்வுகளை கட்டுப்படுத்தும் போது நாம் நன்றாக யோசிக்கவும், தெளிவாக செயல்படவும்  நம்மை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.


* நம் இதயத்தில் மனிதாபிமான மேகம் இருந்தால் நமது கண்களிருந்து கண்ணீர் மழை தானாக வரும்.

* நீங்கள் உங்கள் முடிவை ஒத்திவைத்தாலும் உங்கள் செயலை நிறுத்த வேண்டாம்! அது தெளிவாகவும் விடுபடும் வரை உங்கள் முயற்சியை கைவிடக் கூடாது.

வாழ்க்கை வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((