Pages

Friday, 20 September 2013

52. HOW WILL PLAYING MIND ACT? - 52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?

HAVE A NICE LIFE STEPS
 
 
MADURAI GANGADHARAN
52. HOW WILL PLAYING MIND ACT? 
 
 
* If you want success in your business then you must much prefer to keep loyal, motivated, intelligent, knowledge and hard working people around you.
                                    
* It is thousand times better to use it than to rust out. So utilize your time in a fruitful ways. Take up some hobbies or service to keep you busy.
 
 
 
* Playing mind is always having imaginary and learning skills. So planning your dream project in your mind.

* The best way to ask for raise is to wait for the right time.
 
                                  
 



* We are responsible for whatever we wish our selves to be. We must get the power to make ourselves.
 
Success life steps continues next..
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
 
இனிய வாழ்கையின்  வெற்றிப்படிகள்
 
 
மதுரை கங்காதரன்
52. விளையாட்டு புத்தி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்?
 
 
* நீங்கள் வியாபாரத்தில் வெற்றி பெற விரும்பினால் உங்களைச் சுற்றிலும் மிகவும் விசுவாசமான, உந்துசக்தியுள்ள, சுறுசுறுப்பான, அறிவான மற்றும் கடினமாக உழைக்கும் மக்களை வைத்திருக்க வேண்டும்.
                                              
                                              
                                              
* ஒன்று துரு பிடித்து இத்து போவதைக் காட்டிலும் அதை  ஆயிரம்  மடங்கு உபயோகிப்பது சிறந்தது. ஆகையால்  உங்களுடைய  நேரத்தை  பயனுள்ள  வழியில் உபயோகியுங்கள். அதாவது  நீங்கள் சில  பொழுது - போக்கு       அல்லது      சேவையையோ       எடுத்துக்  கொண்டு   எப்போதும் 
சுறுசுறுப்பாக இருங்கள்.
 
 
 
* விளையாட்டு புத்தி உள்ளவர்களிடத்தில் பெரும்பாலும் கற்பனையும், கற்கும் திறனும் இருக்கும். ஆகையால்  நீங்கள் கனவு  காண்பவைகளை  உங்கள் மூளையில் திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
 
                                                           
 
* நீங்கள்   எதைக்   கேட்பதாக   இருந்தாலும்   சரியான   நேரம் வரும் வரை
 காத்திருந்து கேட்க வேண்டும். அப்போது தான்  உங்கள்   எண்ணங்கள்  நிறைவேறும்.
 
                                                
                                               
 
* நாம் எவ்வாறு இருக்க ஆசைபடுகிறோமோ அவ்வாறு இருக்கும் பொறுப்பு நம்மைச் சேர்ந்தது. அதற்கான சக்திகளை நாம் பெற்றாக வேண்டும்.
 
வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...
 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Monday, 16 September 2013

தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் பாகம் : 1 'புதிய தென்றல்' இதழில்...


தொழில் நிர்வாக வழிகாட்டித் தொடர் 

பாகம் : 1

'புதிய தென்றல்' இதழில் வெளியான பகுதி.
மதுரை கங்காதரன் 
மேலும் ரசிக்க, படிக்க இப்போதே இதழை கடையில் கேட்டு வாங்கிப் படியுங்கள்.... 











நன்றி !

வணக்கம்..!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

51.ARE YOU A LIVE SMALL OR STATIC BIG FISH? - 51. உயிருள்ள சிறிய மீனா? அசைவற்ற பெரிய மீனா?

HAVE A NICE LIFE STEPS


MADURAI GANGADHARAN
51.ARE YOU A LIVE SMALL FISH OR 
STATIC BIG FISH?
          
* Live and small fish can easily cross large waves as well as well depth. But big size of deadly or static fish will be thrown away to the sea shore. Like wise those who are having work and relentless efforts, they will change any situation in favor of them.Who is not having both will be thrown away to the life corner.

        
* Practically each and every individual's skills are well. But collective talent or Team work's skills will not be appreciated one. This reasons is still a mystery .


* In some cases, imaginations and fear drag a man to the verge of death .

* Who does not even angry, will get angry by someone says 'NOT POSSIBLE'. 


* Act as per your thinking thoughts. Such practices will be an epic. 

Success life steps continues next..

***********************************************************************************
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
51. நீங்கள் உயிருள்ள சிறிய மீனா? அல்லது அசைவற்ற பெரிய மீனா?

 
* உயிருள்ள சிறிய மீன் பெரிய அலைகளையும், ஆழத்தையும் எளிதாக எதிர்கொள்ளும். ஆனால் செத்த அல்லது அசைவற்ற மீன் உருவத்தில் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அலைகள், அதை கரையில் ஒதுங்கி விடும். அதுபோல உழைப்பும், இடைவிடாது முயற்சியும் ஒருவனுக்கு எந்த சூழ்நிலையும் சாதகமாக இருக்கும். அவைகள் இல்லாதவனோ ஓரத்தில் முடங்கிக்கிடக்க வேண்டியது தான்.

       

* ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் நன்றாக இருந்தும் , கூட்டுத் திறமை என்று வருகின்றபோது அவ்வளவாக பிரகாசிக்காமல் இருக்கும் காரணங்கள் இன்றும் புதிராக உள்ளது.


* சில நேரங்களில் வீண் கற்பனைகள் மற்றும் பயம் ஒருவனை சாவின் விளிம்பில் கொண்டு செல்கின்றது.

* கோபம் வராதவருக்கும் கூட 'முடியாது' என்ற சொல்  யார் சொன்னாலும் கோபம் வரச்செய்து விடுகின்றது.


* உனது எண்ண அலைகள் செயலாகட்டும். அவ்வகையான செயல்களே காவியமாக மாறும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்...

***********************************************************************************

Friday, 13 September 2013

50.YOURS GOLDEN AGE AND STONE AGE - 50. உனது பொற்காலம் மற்றும் கற்காலம்

HAVE A NICE LIFE STEPS 



MADURAI GANGADHARAN
50.YOURS GOLDEN AGE AND STONE AGE

      

* Love and Money
  If you have, that is Golden Age . If it is absent that is Stone   Age for you.


* An empty 'Bag' will never stand straight. Like that a man with empty packet can not able to stand straight..


* Out of six part of power with us, one part is will-power and remaining five parts will be the perseverance. 


* Doing work with Willful will never boring and also easy to do. Doing work with difficult will leads boring as well as hard to do. 


* Even you stand at the corner of your life never stop to fight. That struggle will give a will-power as well as great talent to achieve anything.

Success life steps continues next..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 



மதுரை கங்காதரன் 
50. உனது பொற்காலம் மற்றும் கற்காலம் 

      
* அன்பு , பணம் 
   இருக்கும் போது உனக்கு பொற்காலம் . இல்லாதபோது உனக்கு கற்காலம்.


* காலியான 'பை' நேரே நிற்காது. அதுபோல காலியான பாக்கெட் கொண்டவனால் நிமிர்ந்து நடைபோட இயலாது.


* நம்மிடமுள்ள ஆறு பங்கு சக்திகளில்  ஒரு பங்கு சக்தி மனவலிமையும், மீதம் ஐந்து பங்கு சக்தி தொடர்ந்து முயற்சி செய்வதாகும்.


* இஷ்டப்பட்டு செய்தால்  வேலைகளை கடினமாக இருந்தாலும் அலுப்பு தெரிவதில்லை. கஷ்டப்பட்டு செய்தால் வேலைகள் எளிதாக இருந்தாலும் மிகுந்த அலுப்பு உண்டாகும்.


* வாழ்வின் கடைசியில் வந்தாலும் போராடுவதை மட்டும் நிறுத்திவிடக் கூடாது. அத்தகைய போராட்டம் மிகுந்த மனவலிமையும் சாதிக்கும் திறமையும் கொடுக்கும்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
   

Wednesday, 11 September 2013

49. THE PLUS POINT OF DOING GOOD THINGS - 49. நல்ல விஷயங்கள் செய்து வரும் பலன்

HAVE A NICE LIFE STEPS 


MADURAI GANGADHARAN
49. THE PLUS POINT OF DOING GOOD THINGS 
*  If you want to achieve your , ability to endure criticism. Also, you have the capability to change the difficult situation in favor of you.
* Temporary status will not be helped to build your image permanently.


* If you want to do your work for 8 Hours then you have to plan it at least for an hour.


* Professionalist  means one must be a solution provider not a problem creator.  


* The plus point of doing good things is 'All will remember you'.

Success life steps continues next..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனிய வாழ்கையின் வெற்றிப்படிகள் 


மதுரை கங்காதரன் 
49. நல்ல விஷயங்கள் செய்து வரும் பலன் 


* நீங்கள் நினைத்ததை சாதிக்க விரும்பினால் அவமானத்தையும், விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். துன்பமான சூழ்நிலைகளைக் கூட சாதகமாக மாற்றிக்கொள்ளும் திறமை வேண்டும்.


* தற்காலிக அந்தஸ்தால் நிரந்தரமாக உங்களது புகழைத் தக்கவைத்துக் கொள்ள உதவாது.


* நீங்கள் 8 மணி வேலை செய்ய வேண்டும் என்றால், குறைந்தது ஒரு மணி நேரமாவது நீங்கள் திட்டமிட வேண்டும்.



* சிறந்த வல்லுநர் என்பதன் அர்த்தம் அவர் தீர்வு கொடுப்பவராக இருக்க வேண்டுமே ஒழிய பிரச்சனை உருவாக்குபவராக இருக்கக் கூடாது.


* நீங்கள் நல்ல விஷயங்களை செய்து வந்தால் அதன் பலன் என்னவென்றால் எல்லோரும் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள்.

வெற்றிப்படிகள் இன்னும் உயரும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~