கலிகாலம்
புதுக்கவிதை -
மதுரை கங்காதரன்
LAST WORLD -
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN
இது கலிகாலம் !
மரங்களெல்லாம் விதைகளை
தேடி அலையும் கூத்து.
தாய்களெல்லாம் குழந்தைகளை
தேடி அலையும் கொடுமை.
மணமான்வர்களெல்லாம் காதலிகளைத்
தேடியலையும் நிலை.
கண்ணைள்ளவர்களெல்லாம் வெளிச்சத்தை
தேடியலையும் புதுமை.
பணமுள்ளவர்களெல்லாம் மகிழ்ச்சியை
தேடியலையும் காலம்.
கோவிலுக்குள் நுழைந்தவர்களெல்லாம் கடவுளைத்
தேடும் கூட்டம்.
உனக்குள்ளே இருப்பதை வெளியே
தேடித் தேடியலைகிறாய் !
கிடைக்கும் வரை தேடு.
கிடைக்கும் என்று நம்பு.
இன்னும் வரும் ....
கீழே கொடுத்திருக்கும் NO COMMENTS என்கிற பட்டனை அழுத்தினால் நீங்கள்
புதுக்கவிதை -
மதுரை கங்காதரன்
LAST WORLD -
A MODERN POEM
BY MADURAI GANGADHARAN
இது கலிகாலம் !
மரங்களெல்லாம் விதைகளை
தேடி அலையும் கூத்து.
தாய்களெல்லாம் குழந்தைகளை
தேடி அலையும் கொடுமை.
மணமான்வர்களெல்லாம் காதலிகளைத்
தேடியலையும் நிலை.
கண்ணைள்ளவர்களெல்லாம் வெளிச்சத்தை
தேடியலையும் புதுமை.
பணமுள்ளவர்களெல்லாம் மகிழ்ச்சியை
தேடியலையும் காலம்.
கோவிலுக்குள் நுழைந்தவர்களெல்லாம் கடவுளைத்
தேடும் கூட்டம்.
உனக்குள்ளே இருப்பதை வெளியே
தேடித் தேடியலைகிறாய் !
கிடைக்கும் வரை தேடு.
கிடைக்கும் என்று நம்பு.
இன்னும் வரும் ....
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம்
வரவே ற்க்கப்படுகின்றன
மிகநன்று அல்லது
நன்று அல்லது
பரவாயில்லை அல்லது
இன்னும் தெளிவு தேவை
ஆங்கிலத்தில் கூட நீங்கள் டைப் செய்து அனுப்பலாம் ..
பத்திரிகை, வார இதழ் , மாத இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய
கீழ்க்கண்டவற்றில் தொடர்பு கொள்ளவும்.
+91 9865642333 அல்லது
e.mail id : gangadharan.kk2012@gmail.com