Pages

Thursday 24 October 2019

ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தரங்கம் - 20.10.19 - ஜே. கே. கற்றல் மையம், மதுரை


சென்ற 20.10.19 மதுரை,  காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் (Guest Hall) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை  ஜே. கே. கற்றல் மையம், மதுரை சார்பாக திரு ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கருத்தரங்கம், ஒளி-ஒலி காட்சியில் ஆங்கிலச் சொற்பொழிவு   (தமிழில் மொழியாக்கம் கொண்ட உப தலைப்புகள் ) மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

தலைப்பு: துக்கம் முடிவுற அங்கே பிறக்கும் உத்வேகம் 

அன்றைய நிகழ்வின் சில மின்படங்கள் - இதோ 












நன்றி 


     

No comments:

Post a Comment