Pages

Thursday 23 August 2012

பயம் ஒரு தவறான சாட்சி - NO FEAR DURING WORK - அனுபவ வாழ்கை பொன் வரிகள் -

               அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
                           மதுரை கங்காதரன்

                                 



                   பயம் ஒரு தவறான சாட்சி 

எந்த ஒரு காரியமும் தோல்வியடைகிறது என்றால் அது 100% பயத்தினால் மட்டுமே. 

                              

பயம் ஒருவனை கோழையாக்குகிறது.
அது தவறான எண்ணங்களினால் திணிக்கப்படுகிறான்.

அதுவே ஆங்கிலத்தில் விரிவாக்கம் செய்தால் 

                               

F = FALSE                       (தவறான)

E = EVIDENCE THAT    (சாட்சி) 

A = APPEAR                   (ஆனால் தெரியும் )

R = REAL                        (அது உண்மை போல்)


               பயத்தை விட்டொழியுங்கள் 

           வெற்றியில் கவனம் வையுங்கள். 
  

தொடரும் ...     

************************************************
             
இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று                      அல்லது 

நன்று                             அல்லது 

பரவாயில்லை           அல்லது 

இன்னும் தெளிவு       தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

e.mail id :    gangadharan.kk2012@gmail.com 

1 comment: