Pages

Wednesday 1 August 2012

கடவுளும் கடமையும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்


 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்






கடவுளும் கடமையும் 




கடவுளின் மறுவுருவம் கடமை. கடமையை மறந்தவ, துறந்தவன் அல்லது தவிர்ப்பவர்களுக்கு கட்டாயம் கடவுளின் துணை கிட்டாது.


ஒருவன் குடும்பத்தின் (தாய்,தந்தை,மகன் மற்றும் மகள் ஆகியோர்களின் அவரவர்கள்) கடமைகள் சரிவர செய்தால் வீடு காக்கப்படும். வீட்டின் கடமைகள் சரிவர செய்தால் நாடு காக்கப்படும். நாட்டின் கடமைகள் சரிவர செய்தால் இந்த  உலகம் காக்கப்படும். இந்த உலகம் காக்கப்பட்டால்  தலைமுறைகள் காக்கப்படும்.ஆக கடமையின் மூலம் கடவுளை எளிதாக துணை கொள்ளாம்.    


******************************************************



இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 



1 comment: