Pages

Wednesday 1 August 2012

ஆஸ்தியும் ஆண்டவனும் - அனுபவ வாழ்கை பொன் வரிகள்



 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்






ஆஸ்தியும் ஆண்டவனும் 




ஆஸ்தியை துறந்தவனுக்கும் , ஆஸ்தி இல்லாதவனுக்கும்கூட 
ஆண்டவன் துணையாய்  இருந்தான்  
அது அந்த காலம் 

ஆஸ்திக்காகவும், ஆஸ்தியை தக்க வைப்பதற்கு 
ஆண்டவனின் துணையை தேடுகிறான் 
இது இந்த  காலம்.


*******************************************************************************
இன்னும் வரும் .... 



இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று  அல்லது 

நன்று  அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 


1 comment:

  1. ஆஸ்தியுடைய போலிச் சாமியார்களால் ஆண்டவனும் போலியாகிவிட்டான்.

    ReplyDelete