Pages

Monday 9 September 2019

THREE WORDS POEM (TAMIL) முச்சொல் கவிதை - மதுரை கங்காதரன்


முச்சொல் கவிதை 
THREE WORDS POEM (TAMIL) 
மதுரை கங்காதரன் 
ஓடுகின்ற இந்த உலகத்தில் பலருக்குப் பக்கம் பக்கமாய் படிப்பதற்கு நேரம் கிடைப்பது அரிதே. ஆகையால் சுருங்கச் சொல்லி விளங்கச் செய்வதே இந்த முயற்சி ....

பிறக்கிறான்
இறக்கிறான்
மனிதன்
**********
பசிக்கின்றது
உண்கின்றது
வயிறு
********
பார்க்கின்றது
பேசுகின்றது
காதல்
********
வளர்கின்றது
தேய்கின்றது
நிலவு
********
சிந்திக்கின்றது
சிரிக்கின்றது
மனம்
********
ஏமாளிகள் 
ஏமாற்றுகள் 
பணக்காரர்கள் 
*********
வியாபாரம் 
அமோகம்
கல்வி 
**********
முட்டாள்கள் 
அறிவாளிகள் 
உலகம் 
*********
மகிழ்ச்சி 
சோகம் 
வாழ்க்கை 
**********
வாழ்வது 
வீழ்வது 
அறிவு 
*********
மேகம் 
நிலவு 
வானம்
***********
தமிழ் 
அடையாளம் 
தமிழர்கள் 
**********
அக்கறை 
முயற்சி 
முன்னேற்றம் 
**********
நல்லது 
நன்மை 
நல்லோர்கள் 
***********
நீங்களும் முயற்சி செய்யலாமே!
************************

No comments:

Post a Comment