*தத்துவ ஞானி* ஜித்து.கிருஷ்ணமூர்த்தி - JK அவர்கள்....
* மதுரைக்கு 3 நாள் விஜயம் செய்து 27-11-1920  தனது வாழ்வின் முதல் பொது உரையை நிகழ்த்தினார். 
* இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வின்  101வது வருட விழா 
*அன்றைய தினம் அவரது உரையானது மதுரை பிரம்ம ஞான சபையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது..
அன்றைய நிகழ்வில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி மதுரையில் ஆற்றிய உரை வெளியிடப்பட்டது.
 *  27-11-2021, சனிக்கிழமை அன்று  மாலை 4 மணி அளவில் 101வது ஆண்டு விழா  பிரம்ம ஞான சபை, மதுரையில் ஜே.கே உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...
FOR VIDEO 
VISIT THIS LINK.........
