Pages

Wednesday 1 August 2012

உண்மையும் - பொய்யும் -அனுபவ வாழ்கை பொன் வரிகள் -





 அனுபவ   வாழ்கை பொன் வரிகள் -
 மதுரை கங்காதரன்




உண்மையும்  - பொய்யும்  




உண்மைக்கு என்றும் அழிவில்லை , எப்போதும் உயர்வு தரும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் அதை பின்பற்றுபவர்கள் மிக மிகக்  குறைவு. பொய் அதற்க்கு நேர் எதிர்.

ஏன் இப்படி ? என்று ஆராய்ந்து பார்த்தோமானால் உண்மையின் உன்னதம் காலம் கடந்து உணர்த்துவதால் தான்.மேலும்  உண்மையை நிரூபிப்பதற்கு மிகவும் சிரமம் மேற்கொள்ள வேண்டும். ஆகவே உண்மையை பின்பற்றுபவர்கள் குறைவு. ஆனால் பொய்,புரட்டு உடனே பலன் தருகின்றது.இருந்தாலும் உண்மை என்றும் உண்மை தான். அதன் சிறப்பு தெய்வத்திற்கு இணையாய் மதிக்கப்படும் .     

******************************************************





இன்னும் வரும் .... 


இதில் இருக்கும் கவிதை / கதை / விளையாட்டு புதிர் / சமையல் / கட்டுரைகள் / பொன் வரிகள் போன்றவற்றின் உங்கள் விமர்சனம் 
வரவே ற்க்கப்படுகின்றன 

மிகநன்று               அல்லது 

நன்று                     அல்லது 

பரவாயில்லை  அல்லது 

இன்னும் தெளிவு தேவை  

ஆங்கிலத்தில் கூட நீங்கள் எழுதி அனுப்பலாம் ..

பத்திரிகை, வார இதழ் , மாத  இதழ் போன்றவற்றில் பிரசுகரம் செய்ய 
கீழ்க்கண்டவற்றில்  தொடர்பு கொள்ளவும்.

+91 9865642333 அல்லது 

1 comment: